24 அய்யனாரின் மனது பிசைந்த்து .பூப் போன்றவள் .அவளிடம் இப்படி முரட்டுத்தனம் காட்டுவது சரியா …? அவன் மனசாட்சி அவனை இடித்தது .இப்போது இவள் எங்கே போய்விட்டு...
Tag - அதிகாலை பூங்காற்று
23 ” பொன்னிலாவை காணோம் அய்யா ” புலம்பியபடி வந!தாள் ராசாத்ந்தி . ” பக்கபத்து குடிசையில் படுத்திருப்பாள் போய் பாருங்க ராசாத்தி .” ...
22 இரவுப் பூச்சிகளின் ரீங்காரம் காதுகளில் சத்தம் போட்டு தூங்க விடாமல் செய்ய , கவிதா விழித்துக் கொண்டாள.அருகில் கண்ணாத்தாள் அயர்ந்து உறங்கிக் கொண்மிருந்தாள. ...
21 ” அதென்ன எப்போ பாத்தாலும் என்னை கிறுக்கச்சி மாதிரியே பேசுறது …? உங்களுக்கு அவரை பிடிக்கலைங்கறதுக்காக அவர் செயற நல்லது எல்லாத்தையும் குற்றம்...
20 ” என்னிடம் சொல்லவேநில்லையே ” பால்கனியில் படுக்க தயாரான கணவனின் வெற்று முதுகை பார்வையால் அளைந்தபடி பேச்சில் இழுத்தாள் . ” உனக்கு இது...
19 ” சொல்லு கவி …நான் குரங்கு போல் தெரியுறேனோ ..? ” கவிதாவின் தலை வேகமாக ஆடி தன் மறுப்பை சொன்னது . இந்த நிலவொலிக்கும் அவனுக்கும் அவளுக்கும்...
18 அடைத்த தொண்டையை செருமியபடி திரும்பி நின்று கொண்டாள் கவிதா . ” உங்க அக்காவை பற்றி சொல்லுங்க ” ” அக்காவுக்கு நிச்சயம் செஞ்ச கல்யாணம்...
17 ” சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களமனு சொல்லுவாங்க .அப படி சாத்தான் புகாமல் இருக்கத்தான் எப்பவும் ஏதாவது வேலை செஞ்சி உங்களை பரபரப்பாகவே...
16 ” நான் ஏதாவது உதவி பண்ணவா அண்ணி …?” கேட்டபடி வந்து நின்ற கவிதாவை ஆச்சரியமாக பார்த்தாள் கண்ணாத்தாள் . கவிதா குளித்து முடித்து...
15 ” உனக்கும் அந்த நாராயணசாமிக்கும் எப்படி பழக்கம ? ” அறைக்குள் நுழைந்த்தும் கேட்ட கணவனை வெறித்து பார்த்தாள் . என்ன கேள்வி கேட்கிறான் …...