Cinema Entertainment

சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்து நடக்கப் போவது என்ன? ‌

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்களில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டுக்கு வந்த முத்து மீனாவின் கையை பிடித்துக் கொண்டு சத்தியமா நான் குடிக்கல மீனா என்று சொல்லு மீனா அதை நம்பாமல் முத்துவை கை விடுகிறார்.




அதன் பிறகு அண்ணாமலை திட்ட முத்து அதை நான் குடிக்கலைன்னு சொல்றேனே என்று சொல்ல மனோஜ் ஓவரா நடிக்காதடா என்று சொன்னதும் முத்து அவரை அடிக்கப் போகிறார். அண்ணாமலை பிடிச்சதும் இல்லாம ரவுடித்தனமா பண்ற என்று அடி கொடுக்கிறார்.

ஸ்டேஷனுக்கு வந்த முத்து காரை கேட்க உன்னோட லைசென்ஸ் கேன்சல் பண்ண சொல்றாங்க நீ காரை கேட்டு என்று திட்டுகின்றனர். முத்து சத்தியமா நான் குடிக்கல என்று சொல்ல எல்லா போலீஸூம் சிரிக்கின்றனர். முத்துவை டீ வாங்கிட்டு வர சொல்லி டார்ச்சர் செய்கின்றனர்.

அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஈஸ்வரி உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க நம்ம வீட்டுக்கு குழந்தை வரப் போகுது என்று சொன்னது எழிலுக்கு குழந்தை பிறக்கப் போகுதா என்று ஈஸ்வரி சந்தோஷப்பட கோபி எனக்குத்தான் குழந்தை பிறக்கப் போகுது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ராதிகாவிடம் சென்று இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்ல இந்த குழந்தை வேணுமா வேணாமா முடிவு பண்ண வேண்டியது நான் தான் வெளியே போங்க என்று ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!