இந்தியாவில் பணக்கார நகரம், குல்ஃபி நகரம், மாந்திரீக நகரம் என பல தனித்துவமான நகரங்கள் இருக்கின்றன.
அந்த வரிசையில் இந்தியாவின் அமைதியான நகரமாக கருதப்படும் ஐஸ்வால் பற்றி தான் இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மிசோரமின் தலைநகரான ஐஸ்வால், இந்தியாவின் மற்ற முக்கிய தலைநகரங்களுடன் ஒப்பிடும் போது இந்த தனித்துவத்தை பெறுகிறது. இந்தியாவின் ஒரே அமைதியான நகரம் என ஐஸ்வால் கருதப்படுவது ஏன்?
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1