சிறந்த இயற்கை இடுபொருள் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுத்து சேவை செய்தைமைக்காக, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து, ‘சுற்றுச்சூழல்’ விருதையும், பாராட்டையும் பெற்றுள்ளார் செல்லமுத்து.அவர் கூறிய பஞ்சகவ்யா கரைசலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பசு மாட்டுச்சாணம்-5 கிலோ
மாட்டுச்சிறுநீர்-2 லிட்டர்
பால்-2 லிட்டர்
நெய்-1 லிட்டர்
நாட்டுச்சர்க்கரை-1 கிலோ
ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில் மருத்துவர் பஞ்சகவ்யா தயாரித்துள்ளார். இருந்தாலும், பயிர்களைப் பொறுத்து மூலப்பொருட்களின் அளவுகளைக் கூட்டிக் குறைத்தும் சில பொருட்களை புதிதாகச் சேர்த்தும் ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுள்ளார், செல்லமுத்து.
“சர்க்கரைக்கு பதிலாக 3 லிட்டர் கரும்புச்சாறு சேர்த்துக்கிட்டு இலைவழித் தெளிப்பாகக் கொடுக்கும்போது, நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்கிறார், செல்லமுத்து.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1