தோட்டக் கலை

தோட்டத்திற்கு புதிய முறை பஞ்சகவ்யா கரைசல்? அது என்ன?

சிறந்த இயற்கை இடுபொருள் தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுத்து சேவை செய்தைமைக்காக, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து, ‘சுற்றுச்சூழல்’ விருதையும், பாராட்டையும் பெற்றுள்ளார் செல்லமுத்து.அவர் கூறிய பஞ்சகவ்யா கரைசலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

பசு மாட்டுச்சாணம்-5 கிலோ

 மாட்டுச்சிறுநீர்-2 லிட்டர்

பால்-2 லிட்டர்

நெய்-1 லிட்டர்

நாட்டுச்சர்க்கரை-1 கிலோ

ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில் மருத்துவர்  பஞ்சகவ்யா தயாரித்துள்ளார். இருந்தாலும், பயிர்களைப் பொறுத்து மூலப்பொருட்களின் அளவுகளைக் கூட்டிக் குறைத்தும் சில பொருட்களை புதிதாகச் சேர்த்தும் ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுள்ளார், செல்லமுத்து.

“சர்க்கரைக்கு பதிலாக 3 லிட்டர் கரும்புச்சாறு சேர்த்துக்கிட்டு இலைவழித் தெளிப்பாகக் கொடுக்கும்போது, நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்கிறார், செல்லமுத்து.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!