மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்திய வாழ்த்தி கொண்டிருக்கின்ற அனைத்து தோழமைகளுக்கும் பேரன்பும் பிரியங்களும் .இன்று மற்றொரு அறிவிப்பினை வெளியிடுகிறேன். எனது எழுத்துக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தளமே PG Novels. இன்று வரை இங்கே எனது எண்ணங்கள் மட்டுமே வண்ணமாய் மலர்ந்து கொண்டிருந்தது .இனி எழுத விருப்பம் உள்ளவர்கள் தங்கள் எழுத்துக்களை இங்கே பதிவு செய்யலாம் .சிறுகதைகள் , குறுநாவல்கள், நெடு நாவல்கள் , கவிதைகள் , கட்டுரைகள் , சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள் , மருத்துவக் குறிப்புகள் , சினிமா செய்திகள்… என உங்களுக்கு எழுத வரும் எதை வேண்டுமானாலும் இங்கே எழுதி அனுப்பலாம் .ஆட்சேபங்கள் இல்லாத படைப்புகள் உடனே PG Novels ல் பதிவேற்றம் செய்யப்படும் .நிபந்தனைகள் நீக்கப்பட்ட புதிய தளத்திற்கு படைப்பாளிகளை வரவேற்கிறேன் .உங்களது படைப்புகளை எழுதி எனது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றிய விவரங்களுடன் அனுப்பவும். வாசிப்பை நேசிப்போம் .வாழ்க்கையை சுவாசிப்போம்.
[email protected]
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1