நீண்ட காலத்திற்கு முன்பு தம்போத்பாவா என்ற அசுரர் (அரக்கன்) வாழ்ந்தார். அவர் அழியாதவராக மாற விரும்பினார், எனவே சூரிய கடவுளான சூர்யாவிடம் பிரார்த்தனை செய்தார்...
Tag - கர்ணன்
பலவித திருப்பங்களை கொண்டது மகாபாரத கதைகள் என்பது தெரிந்த விஷயம். இடியாப்ப சிக்கல் என்பது மகாபாரத கதைகளில்தான் இருக்கிறது ஒன்றிலிருந்து ,ஒன்று என வரிசையாக பல...
துரியோதனின் மனைவி பானுமதி. துரியோதனின் மனைவியான பானுமதி பிராஜ்யோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்னும் மன்னனின் மகள் ஆவார். இவர் பருவ வயதை எட்டியவுடன் இவருக்கு சுயம்வர...
நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும். கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும். முனிவர்...
“தர்மம்” என்ற சொல்லுக்கு பொதுவாக தானம் என்று பொருள் கொள்கிறோம். ஆனால் அதற்கு அது பொருள் அல்ல. தர்மம் என்றால் அற வழி என்று தான் பொருள் கொள்ள...
ஒருமுறை கர்ணன் தேரில் சென்று கொண்டிருந்த போது சிறுவன் முன் பாம்பை போல் ஓர் உருவம் நின்றது. அது பாம்பு என எண்ணி கர்ணன் அது மீது அம்பு எய்ய பாம்பு திடீரென...
கர்ணனை கதைநாயகனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் மிருத்யுஞ்சயன். இது சூரியபுத்திரன் கர்ணனின் பன்முகங்களை விளக்கும் நூலாகவும் மகாபாரதத்தின் மற்றொரு பரிமாணமாகவும்...
வனவாசத்திற்குப் புறப்படப் பாண்டவர் தயாரானார்கள். விதுரரின் மாளிகையில் குந்தி தங்கினாள். இளம் பாண்டவர்களைக் கண்ணன் தன்னுடன் துவாரகை அழைத்துச் சென்றார்...
மஹாபாரதக் கதையில் வரும் (குந்தியின் மகனான) கர்ணன் அகிலம் போற்றும் பெரும் கொடையாளியாக திகழ்ந்தான். அதர்மச் செயல்கள் புரியும் துரியோதனன் வசம் கர்ணன் கொண்ட நட்பு...
கர்ணனை பற்றி தெரிந்த பல விஷயங்களை சற்று தள்ளி வைப்போம். முன்னொரு காலத்தில் தம்போத்பவா என்ற அரக்கன் ஒரு ஸ்பெஷல் வரம் பெற்றிருந்தான். சாகா வரம் கேட்டு...