19 அதிகாலையிலேயே தன் அறைக் கதவை தட்டிய சுபவாணியை தூக்க கலக்கத்துடன் ஆச்சரியமாய் பார்த்தான் ரியோ. “வாணி என்னடா?” ” உங்களுடன் கொஞ்சம் பேச...
Tag - உள்ளத்தால் நெருங்குகிறேன்
18 “என்னை பார்த்தால் உங்களுக்கு அசிங்கமாக அருவருப்பாக இல்லையா?” திரும்பத் திரும்ப கேட்டாள் சுபவாணி. “நிச்சயம் இல்லை” அலுக்காமல்...
17 “உங்களிடம் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வேண்டும்” முகம் மலர சிரித்தபடி நின்ற சுபவாணியிடம் என்னவென்றான் ரகுநந்தன். தான் பரிசோதித்த பிரக்னென்சி...
16 அடுத்து ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் சுபவாணி. ரியோ வராண்டாவில் நின்று ஸ்வரூபாவிடம் அவளது உடல் நலனை...
15 மறுத்து விடுவான் போன்ற அவன் முகபாவத்தில் முகம் வாடியவள் ஏதோ நினைத்து அவன் கைநீட்டி கப்பை வாங்கிக் கொள்ள மலர்ந்தாள். அப்படியே அங்கேயே நின்று தனது டீயை...
14 பெரிய பெரிய ஆச்சரியங்களை சுபவானியிடம் இறக்கி வைத்துவிட்டு அனன்யா நிம்மதியாக தூங்க ஆரம்பித்து விட்டாள். சுபவாணிக்குத் தான் தூக்கம் வராமல் சண்டித்தனம் செய்தது...
13 கொட்டும் மழையில் ரெயின் கோட் போட்டுக்கொண்டு ரியோவும் சுபவாணியும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை இப்படி தான் மிகவும்...
12 “சுபா தூக்கம் வரவில்லையா?” இருளை வெறித்தபடி பி.ஜியின் பின்பக்க வராண்டாவில் அமர்ந்திருந்த சுபவாணியை அழைத்தாள் ஸ்வரூபா. “நீ போய்...
11 “வேர்ட் பை வேர்ட் அப்படியே அந்தப் புத்தகத்தில் இருப்பதை காப்பி அடிக்கிறார் மேடம்” அனன்யாவிடம் நீட்டி முழக்கி புகார் சொல்லிக் கொண்டிருந்தாள்...
10 நான் போய் ஆன்ட்டியை கூட்டி வருவதற்கு அதிகபட்சம் மூன்று நிமிடங்கள் ஆகியிருக்கும். அதற்குள் எப்படி…. இரண்டு விரல்களையும் காற்றில் அங்கும் இங்கும் அசைத்து...