14 ராஜய்யனும், பூமணியும் தயங்கித் தயங்கி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைய, அவர்கள் பின்னால் ஆட்டுக்குட்டி போல் நடந்து வந்தான் சரவணன். அவர்களோடு வந்தவர்கள்...
Tag - அன்பெனும் ரகசியம்
13 கோயமுத்தூர். குமரேசனைத் தேடி வந்திருந்த அந்தக் கான்ஸ்டபிள் இருவரும், சரவணன் திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு ஊரிலிருக்கும் விஷயத்தை சொல்ல, “கடவுளே!…”...
12 இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் தன் கடையை நோக்கி வருவதைப் பார்த்து விட்ட கடைக்காரன், கல்லாவிலிருந்து வெளியே வந்து, “வாங்க சார்!… என்ன சாப்பிடறீங்க… டீயா...
11 காயாக்குருதியும், தாஸும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திடீரென்று ஆவேசம் வந்தவராய் அந்தக் காயாக்குருதி யாகத்தீ முன் சென்று, குனிந்து கருகிக்...
10 உள்ளூரிலேயே ஒரு மரக் கடையில், லோடு ஏற்றி இறக்கும் வேலையில் சேர்ந்து கொண்டான் ராஜய்யன். கை நிறையச் சம்பளம். ஊருக்குள்ளும் நல்ல பெயர். ஊரார் அவனைப் பற்றி...
9 நான்கு தெருக்கள் தாண்டிச் சென்றதும், அங்கிருந்த ஒரு தங்க நகை அடகுக்கடை முன் நின்ற சரவணன். “இதோ இந்தக் கடைக்குள்ளார அந்த வாசம் இருக்கு” என்றான். கடும்...
8 திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியதும், சில நிமிடக் காத்திருப்பிற்குப் பின், தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குச் செல்லும் மினி பஸ் வர அதில் ஏறினான்...
7 இவர்களது அதிர்ஷ்டம் அந்த தங்கம் இன்று வெளியே போகாமல் தன் குடோனிலேயே அமர்ந்திருந்தான். அந்த குடோன் மக்கிப் போன வாடையுடன், ஒரு புறம் பழைய துணிகள் மலை போல்...
6 அந்த சிறிய டிபன் கடையின் கல்லாவில் அமர்ந்திருந்தவன் கோடங்கி ராஜய்யனையும், உடன் வந்த சிறுவனையும் மாறி மாறிப் பார்த்தான். “என்ன சாமி… யாரு பையன்?” கேட்க...
5 நேரம் குறைவாயிருந்த காரணத்தால் நாலு தெருவிற்குள் மட்டும் சென்று, உடுக்கையை அடித்து, குறி சொல்லி விட்டு மீண்டும் சுடுகாட்டிற்கே திரும்பினான் ராஜய்யன். உள்ளே...