Tag - அன்பெனும் ரகசியம்

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-14 (நிறைவு )

14 ராஜய்யனும், பூமணியும் தயங்கித் தயங்கி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைய, அவர்கள் பின்னால் ஆட்டுக்குட்டி போல் நடந்து வந்தான் சரவணன். அவர்களோடு வந்தவர்கள்...

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-13

13 கோயமுத்தூர். குமரேசனைத் தேடி வந்திருந்த அந்தக் கான்ஸ்டபிள் இருவரும், சரவணன் திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு ஊரிலிருக்கும் விஷயத்தை சொல்ல,  “கடவுளே!…”...

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-12

 12 இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிளும் தன் கடையை நோக்கி வருவதைப் பார்த்து விட்ட கடைக்காரன், கல்லாவிலிருந்து வெளியே வந்து, “வாங்க சார்!… என்ன சாப்பிடறீங்க… டீயா...

Serial Stories அன்பெனும் ரகசியம்-

அன்பெனும் ரகசியம் -11

11 காயாக்குருதியும், தாஸும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  திடீரென்று ஆவேசம் வந்தவராய் அந்தக் காயாக்குருதி யாகத்தீ முன் சென்று, குனிந்து கருகிக்...

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-10

10 உள்ளூரிலேயே ஒரு மரக் கடையில், லோடு ஏற்றி இறக்கும் வேலையில் சேர்ந்து கொண்டான் ராஜய்யன்.  கை நிறையச் சம்பளம்.  ஊருக்குள்ளும் நல்ல பெயர்.  ஊரார் அவனைப் பற்றி...

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-9

9 நான்கு தெருக்கள் தாண்டிச் சென்றதும், அங்கிருந்த ஒரு தங்க நகை அடகுக்கடை முன் நின்ற சரவணன்.  “இதோ இந்தக் கடைக்குள்ளார அந்த வாசம் இருக்கு” என்றான். கடும்...

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்- 8

 8 திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியதும், சில நிமிடக் காத்திருப்பிற்குப் பின், தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குச் செல்லும் மினி பஸ் வர அதில் ஏறினான்...

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்- 7

7 இவர்களது அதிர்ஷ்டம் அந்த தங்கம் இன்று வெளியே போகாமல் தன் குடோனிலேயே அமர்ந்திருந்தான்.  அந்த குடோன் மக்கிப் போன வாடையுடன், ஒரு புறம் பழைய துணிகள் மலை போல்...

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்- 6

6 அந்த சிறிய டிபன் கடையின் கல்லாவில் அமர்ந்திருந்தவன் கோடங்கி ராஜய்யனையும், உடன் வந்த சிறுவனையும் மாறி மாறிப் பார்த்தான்.  “என்ன சாமி… யாரு பையன்?” கேட்க...

Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-5

 5 நேரம் குறைவாயிருந்த காரணத்தால் நாலு தெருவிற்குள் மட்டும் சென்று, உடுக்கையை அடித்து, குறி சொல்லி விட்டு மீண்டும் சுடுகாட்டிற்கே திரும்பினான் ராஜய்யன். உள்ளே...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: