Tag - மஞ்சள்காடு

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-18 (நிறைவு)

 18 ஸ்வேதாவைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் உடையார். “ம்…மோ…” மாட்டின் கம்பீர கர்ஜனை கேட்டது. “செங்காளை இங்கேதான் இருக்கானா?” என்று அவர் நினைத்து...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-17

17 “முத்துவேல்! யார்… பேசினது?” “ஏன் பயப்படுற ஸ்வேதா கண்ணு? நான் தான் பேசினேன். உன் பிரபிதாமகாள் வம்சம் – ரகுநாத உடையார்!” புன்னகை மாறாமல் கூறிய முத்துவேல்...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-16

16 ஆறாங்கட்டு ஹரியால் திறக்கப்பட்டது. ஆதி படிக்கட்டு அறையை நெருங்கினான். உள்ளிருந்து “ஸ்வ… ஸ்வே…” என்று மூச்சிரைக்கும் குரல் அவர்களுக்கு நன்றாகக் கேட்டது...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-15

15 “ஹரி!” என்று கத்தினாள் ஸ்வேதா. “உங்ககிட்ட நான் எவ்வளவோ விளக்கிட்டேன் – நான் உடையார் குடும்பத்தைச் சேர்ந்தவதான்னாலும், எனக்கும் அரண்மனைக்கும் எந்த...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-14

14 ஹரி-ஹரிணியின் அறை. கையில் டீக்கோப்பையோடு சோபாவில் அமர்ந்திருந்த ஹரி ‘அடுத்து க்ருபாவைப் போய்ப் பார்க்கலாமா, அல்லது புரொபஸர் விழுந்த இடத்தை ஆராயலாமா?’ என்று...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-13

 13 கோதை அழுதழுது களைத்துப் போயிருந்தாள். “என்னால தான் க்ருபாவுக்கு இந்த நிலைமை? நான் கத்தி கலாட்டா பண்ணாம இருந்தா அவன்பாட்டுக்கும்...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-12

 12 “நான் அப்பவே சொன்னேன். இதுங்க இரண்டுபேரும் உண்மையான ஆர்க்கிடெக்ட்ஸா எனக்குத் தெரியலை. மந்திரம், பூஜைன்னு கண்கட்டு வித்தை பண்றாங்க. ஒருவேளை...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-11

 11 வீட்டுக்கு வந்ததிலிருந்தே சந்தானபாண்டியன் எதுவும் பேசவில்லை. பேயறைந்தாற்போல் உறைந்து அமர்ந்திருந்தார். ஹரிதான் மீனாவிடம் நடந்ததையெல்லாம் சொல்ல...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-10

10 நிலவொளியில் மஞ்சள் காடு தகதகத்துக் கொண்டிருந்தது. அங்கே என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்கத் தாங்கள் வருவதற்குள் அங்கே இரண்டு மரணங்கள் நிகழ்ந்துவிட்டதை எண்ணி...

Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-9

9 “ஆவிக்கும் எடுக்குமோ தாகம்? அதனாலா ரத்தத்தில் வேகம்?” ஹரிணி கவிதை பாடினாள்.  “என் பிராணனை நீ எடுக்கறது போதாதுன்னு இந்த ஆவியும் எடுக்கப்...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: