கீழ்க்குலத்தான் என்பதற்காக ஏகலைவன் வலதுகைப் பெருவிரலை வெட்டச் செய்தவர் அல்லவா துரோணர்!என்று நேற்று முடித்து இருந்தோம்,மீதி கதையை இந்த பதிவில் பார்க்கலாம்...
Tag - மகாபாரதக் கதைகள்
நல்லவர்களோடு இருக்கக் குடிய நல்லவனை விட, கெட்டவர்களுடன் இருக்கக் கூடிய நல்லவன் தான் மிகவும் மேலானவன் என்பதை கிருஷ்ண பரமாத்மா உணர்த்தியுள்ளார். உக்கிரமாக...
ஒரு நாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் “கண்ணா! கண்ணா!” என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின்...
பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தது. பகல் முழுவதும் பார்த்தனுக்குத் தேரோட்டுவான் பரந்தாமன். அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில்...
இரு வீரர்களும் (கர்ணன் மற்றும் அர்ஜுனன் ) கரங்களில் வில் வைத்திருப்பதைக் கண்டவரும், அனைத்துக் கடமைகளை அறிந்தவரும், நேருக்கு நேராக இருவர் போரிடும் முறைகளையும்...
மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் பல கதைகள் மறைந்துள்ளன. அதன் உபகதை ஒன்றின் நாயகன் தான் பகாசுரன். இவன் ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்தான்...
மகாபாரதத்தில், சூது விளையாடி தங்கள் நாடு, நிலம், சொத்து என அனைத்தும் இழந்த பாண்டவர்கள் கடைசியில் சகுனியின் சூழ்ச்சி வார்த்தைகளால் தங்களது மனைவியான...
கிருஷ்ணரை பற்றி கூற வேண்டுமென்றால் நாள்முழுக்க கூறிக்கொண்டே இருக்கலாம். கிருஷ்ணரின் மகிமைகளை ஒரு எல்லைக்குள் அடைப்பது என்பது இயலாத ஒன்று. அனைத்து விஷயங்களிலுமே...
கர்ணன் போரில் அருச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது கிருஷ்ணர் கர்ணனின் கொடை தன்மையைச் சோதிக்க ஏழை அந்தணராக கர்ணனிடம்...
மகாபாரதப் போரில் பத்தாவது நாள்… ”பிதாமகர் பீஷ்மர் வீழ்ந்துவிட்டார்” எனும் செய்தியே கெளரவர் படைகளுக்கு கலக்கத்தைத் தந்தது. அடுத்தநாள் யார் தலைமையில், என்ன...