நின்றசீர் நெடுமாற நாயனார் சமண சமயத்தலிருந்து சைவ சமயத்திற்கு மாறிய பாண்டிய மன்னன் ஆவார். இவருக்கு ஏற்பட்ட வெப்பு நோயையும் கூனையும் திருஞானசம்பந்தர் இறைவனை...
Tag - சிவத்தொண்டர்கள்
தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று...
ஏமப்பேரூர் என்ற ஸ்தலத்தில் அவதரித்த நமிநந்தியடிகள் நாயனார்: சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர்(தற்போது திருநெய்ப்பேர் என்று...
நந்திதேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகி ஒருவர் சிவபுரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கு இறைவனை இனியதமிழில் தினமும் பாடி துதிப்பதை வழக்கமாக கொண்டவர்.அவர் அட்டமா...
சோழ நாட்டில் சாத்த மங்கை என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கு தீவிர சிவபக்தராக இருந்தவர் தான் திருநீலநக்க நாயனார். இவர் சிவபக்தியிலும், அடியவர் பக்தியிலும் சிறந்து...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள ஊர் ராஜேந்திரபட்டினம் இவ்வூர் அன்று திருஎருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்டது. இவ்வூரில் பாணர் மரபில் பிறந்தவர்...
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் அவதரித்து வாழ்ந்து வந்த சிவனடியார். எப்பொழுதும் சிவனாரை திருநீலகண்டம் திருநீலகண்டம் என உச்சரித்தபடியே...
சோழ நாட்டில் ஆதனூரில் பிறந்தவர் நந்தன். ஆலயத்திற்குள் சக மனிதர்களால் அனுமதிக்க முடியாத இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனான சிவ பெருமானை தன் நெஞ்சிலே...
அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்கு ஏதேனும் ஒரு வகையில் தொண்டுகள் பல செய்து வந்தனர். தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்தவர்கள் சிவபெருமானின் அருளுக்கு...
சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் மாறநாயனார். சிவபக்தியும் சிவனடியார்களுக்கு திருவமுதமும் அளித்து மகிழ்ந்திருந்தவர் இவர்...