10 அடுத்து வந்த நாட்களில் கோமளத்தம்மாளுக்கும், வள்ளிக்குமான நெருக்கம் அதிகமானது . அதிகாலையிலேயே கோமளத்தம்மாளுக்கு முன்னதாக எழுந்திரிப்பதும் , எந்த வேலையையும்...
Tag - குறளி வசியம்
9 ” கோமளம், இங்க வெளியே வா”. “என்னன்னா, ஏன் கத்துறீங்க”? ஆமா யாரு இது குழந்தை, ரொம்ப லட்சணமா இருக்காளே? வீட்டு வேலைக்கு ஆள்...
8 பொதுவாக ‘குறளி’ மாமிசத்தை விரும்பி உண்பவை தான் என்றாலும், அவல், பொரி, வெல்லம் என்றால் அவற்றிற்கு உயிர். அதன் ருசியில் அது தன்னையே மறந்து...
7 ‘ அந்தி சாயும் நேரம் ‘ சூரியன், தன்னுடைய முகத்தை மலைமுகடுகளில் பின்னே மறைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான் . என்னதான் அவன் தன் முகத்தை மூடிக்கொண்ட...
6 இந்தக் கதையை தொடர்ச்சியாக வாசித்து வரும் வாசகர்களுக்கு ; குறளி குறித்த சில தகவல்கள் ;. இந்தத் தகவல்கள் , கதையை மேற்கொண்டு தடையில்லாமல் நீங்கள் வாசிப்பதற்கு...
5 “ஏண்டி கோமளம்,” ” இன்னும் பத்து நாளைக்குள் நாம பட்டணம் கண்டிப்பாக போயாக வேண்டும்”. ஏன்னா; ” உங்க வீட்டு ஆளுங்களோட...
4 மொட்டை பாறையின் மேலே இயல முடியாத ஒரு கோணத்தில் அவன் கிடந்தான். அவனை பார்த்த முதல் பார்வையிலேயே அய்யருக்கு அவன் யார் என்பது தெரிந்துவிட்டது. அன்று மாடன் சொன்ன...
மாடனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது, இதைவிட கொடூரமான காட்சிகள் எத்தனையோ அவன் பார்த்திருக்கிறான். ஆனால், இந்தக் காட்சியை ஏனோ அவன் மனதை பிசைந்தது. “டேய்...
‘ஏன்னா ‘ இன்னைக்கும் நாட்டாமை வந்துட்டுப் போகிறார் போல, ‘ஆமாண்டி’ நானும் பட்டும்படாம எவ்வளவோ எதார்த்தமா சொல்லிப் பாத்துட்டேன், கேட்க...