Tag - கிருஷ்ணன்

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/“சிறந்த வில்வீரன்”

பகவான் கிருஷ்ணரே அர்ஜுனனை விட, மாவீரன் கர்ணனனே “சிறந்த வில்வீரன்” என்று பாராட்டினார். பங்காளிகளுக்குள் மூண்ட விரோதம் பாரத போராய் உருவெடுத்து உலகில் நீதியை...

gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/கிருஷ்ணரும் பலராமரும்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/சகுனி- துரியோதனன் திட்டம்

சகுனிக்கு அப்படியொரு செருக்கு இருந்தது – “எனக்கிருக்கும் கூர்மதியும் முன்யோஜனையும் இந்த உலகத்தில் யாருக்கும் கிடையாது! புகை நுழைய முடியாத இடத்தில் கூட...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/சுபத்திரை கர்ப்பம்

மகாபாரதம் நடந்து முடிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அதில் உள்ள கதாபாத்திரங்கள் கால வெள்ளத்தில் அழியாமல் உயிர்ச்சித்திரங்களாக இன்றும் இருக்கின்றன...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா நகரம் பற்றிய அரிய தகவல்

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான துவாரகை குஜராத்தில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையால் பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்ட துவாரகையில், கிருஷ்ண ஜெயந்தி...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/மகாபாரதப் போரில் அபிமன்யுவின் மரணத்தை கிருஷ்ணன் தடுக்காதது ஏன்?

மகாபாரத கதையை மேலோட்டமாக பார்த்தால் விடை தெரியாத, காரணம் புலப்படாத பல கேள்விகள் நமது மனதில் தோன்றும். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் கதைகளை கவனித்து...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ அஸ்வத்தாமன் மீது துரியோதனனுக்கு வந்த சந்தேகம்

சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேகம், சந்தோஷத்தின் எதிரி. இதற்கு மகாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது. அஸ்வத்தாமன் மீது துரியோதனன் பட்ட சந்தேகம் போரில்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/தெய்வ அனுகிரஹம் இருந்தால் ஜோதிடத்தை வெல்ல முடியுமா? மஹாபாரதம் காட்டும் உண்மை

பஞ்ச பாண்டவர்களின் தந்தையான பாண்டு. தான் இறந்த பின் தன்னுடைய உடலை பிள்ளைகளில் யார் உண்டாலும் அவர்களுக்கு இந்த உலகில் கிடைத்தற்கரிய ஞானம் ஒன்று கிடைக்குமென்று...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் / பீஷ்மர் மற்றும் கண்ணன் : பலரும் அறியாத ரகசிய கதை

மகாபாரதம், எந்த காலத்திற்கும் பொருந்துள் வகையிலான வாழ்வியல் தர்மத்தை உலகிற்கு எடுத்து உரைத்த மகா காவியம். மகா பாரதம் மட்டுமல்ல அதன் கிளை கதைகளும்...

gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/தர்மம் செய்ய வேண்டுமா? அல்லது செய்யக் கூடாதா?

கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் பொழுது நடந்த சுவையான சம்பவம் இது. நாம் தர்மம் செய்வது சரியானதா? தர்மம் செய்ய வேண்டுமா? அல்லது செய்யக்கூடாத? அதை...

error: Alert: Content is protected !!
%d bloggers like this: