18 ” மதுரா என்னம்மா ஏன் அழுற ..? ” பேத்தியை மார்போடு அணைத்துக் கொண்டு கேட்டாள் சங்கரவல்லி . ” பாட்டி …அம்மா நம்மளை விட்டு போயிட்டாங்க...
Tag - உடலென நான் உயிரென நீ
17 ” காஸ்மெடிக் சர்ஜரி ” மதுரவல்லி முணுமுணுத்தாள் . ” அ …அப்படின்னா ? ” சங்கரவல்லியின் கிராமத்து மூளைக்கு எட்டாத விசயங்கள் இவை ...
16 ” எப்படி …? ” மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . ” டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்…...
15 ” சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி பிசைய கூடாதாம் , இட்லிக்கு மாவு சாப்டா அரைக்கனுமாம்...
14 ” ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா ” பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது...
13 ” வாங்கம்மா …வாம்மா …வா தாயி …வாங்க மேடம் …” மிராசுதார் வீட்டில் விதம் விதமான வரவேற்பு மதுரவல்லிக்கு . மிராசுதாரும் ...
12 ” என்னாயிற்று பேபி …? ” தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன் . ”...
11 “எப்படித்தான் இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சதுன்னு தெரியல மாமா ” ராஜம் தன கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்ததை மதுரவல்லி கேட்டாள். அவள்...
10 ஏலக்காய் மணக்கும் டீயின் வாசனை மதுரவல்லியை படுக்கை அறை வந்து எழுப்பி விட்டது .ஆஹா …எழுந்ததும் இப்படி ஒரு டீ குடிக்க கிடைப்பது எப்பேர்பட்ட வரம் ...
9 புதிதாக வாங்கியிருந்த கட்டில் மெத்தை மேல் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் டால்பின்கள் துள்ளிக் கொண்டிருந்தன...