5 " தமிழ்நாடு எல்லை ஆரம்பம் " வளைவான போர்டு வரவேற்பாய் சொன்ன போது , வானம் நிறம் மாறி வெளுக்கத் தொடங்கியிருந்தது. என்ன ஒரு துல்லியமான ப்ளான் ... ? சொன்னபடி விடியும் போது தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட்டார்களே ... பிடிக்காத திட்டமென்றாலும் இந்த தமிழக வளைவுக்குள் நுழைந்ததும் சஷிஸாவின் மனது ஏனோ அமைதியை உணர்ந்தது . அது வரை இருக்கை நுனியில் பயணித்த கார் பயணத்தை மெத்தென பின் சாய்ந்து ஆசுவாசிக்க வைத்தது . பின்னால் சீட்டில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் . " அப்படியே சீட்டில் படுத்துக் கொள்ளலாம். நாம் போக வேண்டிய ஊருக்கு இன்னமும் நிறைய நேரமாகும் ..." சொன்னபடி தான் அமர்ந்திருந்த எதிர் சீட்டில் கால்களை நீட்டிக் கொண்டு படுத்துவிட்டான் கணநாதன் .…
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில்…
சுற்றுச்சூழல் பற்றிய பிரச்னைகளைப் பற்றிக் கேள்விப்படும்போதெல்லாம் நம் அனைவருக்குள்ளும் ஒரு சிறிய கேள்வி எழும்: ‘நம் அளவில் ஏதாவது செய்து சுற்றுச்சூழல்…
ஏ.சுப்பராராவ் இயக்கத்தில் 1963 இல் வெளிவந்த குடும்பப்பாங்கான திரைப்படம் காட்டு ரோஜா.மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. எம்.எஸ்.சோலைமணி…
விளம்பரங்கள் மற்றும் மார்க்கெட்டிங் டெக்னிக்குகளில் புதுமை காட்டி ஏராளமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிறுவனம் போத்தீஸ். ஜவுளி வியாபாரத்தில் ஜாம்பவான்களாகத் தடம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில்…
View Comments
Padma madam eppadi half story ah stop panitengaley ethu neyayama..... Enga manesey valikuthu.. Remaining oru 4 episode potu enga rishiya jodi serthu vidunga madem.. Thookamey varala eppadi full story irukumnu padika arambichu.. Pathila nippati... Ponga madam
Mam second part venum mam
Pachai malai poovu part 2 epo mam?
this story eppa varum sis
egarly waiting
Hello Mam, when shall we get part 2 of paccha malai poovu . Waiting for more than 2years
பச்சை மலை பூவு பாகம் எங்கு கிடைக்கும்
அடுத்த,அத்தியாயம்பதிவுபோடுங்க.பச்சமலைபூவுநாவல்பாகம்.இரண்டுபோடுங்க
Story super. But remaining part??