Categories: CinemaEntertainment

சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்து நடக்கப் போவது என்ன? ‌

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்களில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டுக்கு வந்த முத்து மீனாவின் கையை பிடித்துக் கொண்டு சத்தியமா நான் குடிக்கல மீனா என்று சொல்லு மீனா அதை நம்பாமல் முத்துவை கை விடுகிறார்.



அதன் பிறகு அண்ணாமலை திட்ட முத்து அதை நான் குடிக்கலைன்னு சொல்றேனே என்று சொல்ல மனோஜ் ஓவரா நடிக்காதடா என்று சொன்னதும் முத்து அவரை அடிக்கப் போகிறார். அண்ணாமலை பிடிச்சதும் இல்லாம ரவுடித்தனமா பண்ற என்று அடி கொடுக்கிறார்.

ஸ்டேஷனுக்கு வந்த முத்து காரை கேட்க உன்னோட லைசென்ஸ் கேன்சல் பண்ண சொல்றாங்க நீ காரை கேட்டு என்று திட்டுகின்றனர். முத்து சத்தியமா நான் குடிக்கல என்று சொல்ல எல்லா போலீஸூம் சிரிக்கின்றனர். முத்துவை டீ வாங்கிட்டு வர சொல்லி டார்ச்சர் செய்கின்றனர்.

அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஈஸ்வரி உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க நம்ம வீட்டுக்கு குழந்தை வரப் போகுது என்று சொன்னது எழிலுக்கு குழந்தை பிறக்கப் போகுதா என்று ஈஸ்வரி சந்தோஷப்பட கோபி எனக்குத்தான் குழந்தை பிறக்கப் போகுது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ராதிகாவிடம் சென்று இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்ல இந்த குழந்தை வேணுமா வேணாமா முடிவு பண்ண வேண்டியது நான் தான் வெளியே போங்க என்று ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

4 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

4 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

4 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

4 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

8 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

8 hours ago