உங்கள் நாவல்களை ஆடியோ புத்தகமாக வெளியிட விரும்புகிறேன் .எனக்கு அந்த உரிமையைக் கொடுங்கள் என்று தோழமை ஒருவர் என்னை தொடர்பு கொண்டபடியே இருந்தார் .ஓ…இப்படியும் ஒரு வழி இருக்கிறதா என்று அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன் 100 , 200 கொடுத்து புத்தகங்களை வாங்கி ஆசிரியரின் அனுமதியின்றி அத்தியாயம் அத்தியாயமாக வாசித்துக் காட்டி 

ஆயிரங்களை தாண்டி பணம் சம்பாதிக்கும் புல்லுருவிகள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்  இவர்களைப் போல் அனுமதி கேட்பவர்கள் பாராட்டத்தக்கவர்கள்.

என்னுடைய கதைகளை பொறுத்தவரை அவற்றை எந்த வடிவத்திலேனும் , எந்தத் தளத்திலேனும் வெளியிடும் உரிமையை எனது மகனுக்கு மட்டுமே கொடுத்துள்ளேன் . ஆடியோ புத்தகங்களை நானே பார்த்துக் கொள்கிறேன்மா என்று அவன் சொல்லிவிட்டான் .எனவே மிக விரைவில் ஒலியாக உங்கள் காதோடு உறவாட வருவேன் தோழமைகளே …எதிர்பார்த்திருங்கள் . 



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

ஓ…வசந்தராஜா…!-11

11 "நான் இரண்டு கிலோ குறைந்து விட்டேன்" "நான் மூன்று கிலோ.உங்களை முந்தி விட்டேனே…" சைந்தவி, விதார்த்தின் கலகலப்பான பேச்சு…

3 hours ago

உளறி மாட்டிய கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி செழியனோட…

3 hours ago

கோடை வெயிலுக்கு இந்த லஸ்ஸி வகைகள் செய்யலாம் வாங்க!

'லஸ்ஸி' முதல் முதலில் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தான் உருவானது. இது வடஇந்தியாவிலே மிகவும் பிரபலமாகும். லஸ்ஸி என்பதற்கான…

3 hours ago

’சபரி’ திரைப்பட விமர்சனம்

கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெண் குழந்தையுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வரும் வரலட்சுமி சரத்குமார், தனது…

3 hours ago

உடலென நான் உயிரென நீ-2

2 " வாட்  ரூபா மேடம் ..நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ...? ஆர் யு கன்பார்ம் ? " வரிசையாக இதே ரீதியிலான  ஆச்சரியம் சுமந்த கேள்விகளே ... ஆங்கிலத்திலும் , கன்னடத்திலும் மாறி மாறி அவளது ஊர்ஜிதத்தை கேட்டன. அழுத்தமான தலையசைப்புடன் அனைத்திற்கும் உறுதி சொன்னாள் ரூபா . " உங்கள் இருவரின் சேவை இல்லாமல் நம் ஹாஸ்பிடல் எப்படி இயங்க போகிறதென்றே தெரியவில்லையே ...? "  குரியகோஸ் தனது பாதி வழுக்கையை மெலிதாக தடவிக் கொள்ள , ரூபா புன்னகைத்தாள். "…

7 hours ago

ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் இருக்கலாமா?பெரியவர்கள் கூறுவது என்ன?

கர்ப்பிணி பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் வரை போராட்டமாக தான் இருக்கும். சும்மாவா சொன்னர்கள் பெண்ணிற்கு பிரசவம் என்பது மறுபிறவி என்று.…

7 hours ago