12 சைந்தவியின் திருமணத்தின் போது அணிந்து கொள்ளப் போகும் பட்டுச்சேலைகளுக்கான சட்டைகளை வாங்கிக் கொண்டு வந்தாள் அஸ்வினி. லிப்ட்டிலிருந்தே வெளியே…
‘குல்ஃபி' 16ஆம் நூற்றாண்டில் டெல்லியில் முகலாய ஆட்சியிலேதான் முதன் முதலில் உருவானது. இது இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, மியான்மர் போன்ற…
கோடைக்காலத்தில் சாப்பிட ஏற்ற பேயன் வாழைப்பழத்தின் நன்மைகள் தெரியுமா? முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மனிதர்களின்…
இந்த ஆண்டு மலையாளத்தில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வந்த நிலையில், கொஞ்சம் சுமாரான படமாகவே நிவின்…
3 " இங்கே கூட லைட் கிடையாதா ? " சஷிஸாவின் குரல் தடுமாற்றத்துடன் மெலிந்து கேட்க ... " லைட்டெல்லாம் இருக்கிறது. போடத்தான் கூடாது. பாதுகாப்புக்காகத்தான் ..." சொன்னபடி அவன் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை அறை மூலையில் ஏற்றி வைத்தான் .எதிரே ஏதோ இருக்கிறது என அனுமானிக்கும் வரை ஒளி கிடைத்தது . " அதோ அங்கே பார்சலில் இட்லி இருக்கிறது. சாப்பிட்டு விட்டு உள்ளே போய் படுத்து தூங்கு .காலையில் மற்றவற்றை பேசலாம் " சொன்னபடி அங்கே இருந்த சேர்களை நகற்றி விட்டு போர்வையை தரையில் விரித்து படுத்து விட்டான் . சாப்பிடும் எண்ணமில்லையென்றாலும் அவன் சொல்லுக்கு பயந்து பார்சலை பிரித்த சஷிஸாவிற்கு முதல் கவளம் வாயில் பட்டதும் தான் வயிற்று பசி தெரிந்தது.…
துபாய் அரசு உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது. துபாயில் Al Maktoum சர்வதேச விமான நிலையத்தின்…