மகாபாரதக் கதைகள்/ தலைச் சிறந்த வீரர்கள்

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் காலமுள்ளவரை இப்பூமியில் நிலைத்திருக்கும். மகாபாரதம் பெரும்பாலும் போரை மையமாக கொண்டிருந்தாலும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்களும், தத்துவங்களும் ஏராளம் உள்ளது.அப்படிப்பட்ட இந்த இதிகாசத்தில் தலைசிறந்த வீரர்கள் யார் என்று இந்த பதில் பார்க்கலாம்..

1.அர்ஜூனன்

அர்ஜூனனின் காண்டீபத்துக்கு உலகே அஞ்சி நடுங்கும் என்பர்.

தலைசிறந்த வில்வித்தையாளர் துரோணரின் தலையாய சீடன்.

துரோணருக்கு சமமானவன்

சொல்லப்போனால் துரோணரை விடவும் சிறந்தவன்.

அர்ஜூனனிடம் துரோணரை விடவும் பல வலிமையான அஸ்திரங்கள் இருந்தும் அதை அவன் போரில் முழுமையாக பயன்படுத்தவில்லை. (இதை பிரம்ம தேவரே கூறியிருப்பார்)



2.துரோணாச்சாரியார்

துரோணர் கையில் தனுர் உள்ள வரை ஒருவராலும் அவரை நெருங்க முடியாது.

அவர் இறப்பின் போதும் பொய் கூறி அவர் தனுரை கீழே போடவைத்து அவராக பத்மாசனத்தில் அமர்ந்து மந்திரம் ஓதித்தான் உயிர் விடுவாரே ஒழிய இறுதிவரை யாராலும் அவரை வீழ்த்த முடியாது.

3. பீஷ்மர்

1000 போர்களில் பங்கேற்றவர்.

பீஷ்மர் உள்ள வரை அத்தினாபுரத்தின் படையை ஒருவராலும் அசைக்க முடியாது.

சூறாவளியாக சுழன்று சுழன்று போரிடுபவர்.



4. பீமன்

10000 யானைகளின் பலம் உடையவன்.

கௌரவர் 100 பேரையும் தனிஒருவனாக வீழ்த்தியவன்.

5. துரியோதனன்

கோபக்காரன் ஆனால் சிறந்த போர் வீரன்.

6. சல்லியன்

இராமாயணத்தில் எப்படி வாலியோ மகாபாரதத்துக்கு சல்லியன்.

சல்லியன் முன் ஒருவர் நின்றால் எதிராளியின் பாதி பலம் சல்லியருக்கு சென்று விடும்.



7. அபிமன்யு

இவன் அர்ஜூனனின் மகன்.

போரின் முதல் நாளிலேயே பீஷ்மருடன் போரிட்டு அவரையே ஆச்சரியப்பட வைத்தவன்.

சக்கர வியூகத்தில் இவனது போரிடும் வீரத்தை கண்டு தலைசிறந்த வீரர்களான துரோணர், அஸ்வத்தாமன், கர்ணன் என அனைவரும் மெய்சிலிர்த்து நிற்பர்.

8. அஸ்வத்தாமன்

இறவா வரம் பெற்றவன்.

கிருஷ்ணரின் சாபத்தால் இன்றும் உயிர் வாழ்பவனாக நம்பப்படுபவன்.

9. கிருஷ்ணன்

கௌரவப் படைக்கு முன் பாண்டவப்படை சிறு துரும்பு.

அப்படிப்பட்ட பாண்டவர் படையில் இருந்து கொண்டு கௌரவர் படையையே வீழ்த்தினார் இவர்.

சுருக்கமாக கூறினால் எப்படி விராட் கோலி சதமடித்தால் அந்த அணி வெல்லுமோ அது போல் போர் என்று ஒன்று வந்தால் கிருஷ்ணர் உள்ள படையே வெல்லும்.

10. கர்ணன்

மாவீரன்.

இவனுக்கு ஒரே எதிரி அர்ஜூனன்.

கர்ணனை வீழ்த்துவது என்பது மற்றவர்களைப் போல் அவ்வளவு சுலபமல்ல.

கர்ணனை வீழ்த்த இயற்கையாகவே பல நிகழ்வுகள் அமைந்தன.

அவை யாவும் ஒன்று சேர்ந்தே அவனை கொன்றன.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

8 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

8 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

8 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

8 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

12 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

12 hours ago