Categories: Beauty Tips

கருகரு முடியை பெற அவுரி ஆயில் செய்யலாம்

கரும்பச்சை இலைகளையுடைய சிறு செடியினம், நீலநிறச்சாறு உடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெரும். எல்லா பாசனங்களையும் சுத்தி செய்ய வல்லது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையது.

வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம் கட்டி முதலியவற்றை கரைக்கவும் நஞ்சு முறிக்கவும் நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் மலமிளக்கியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. குணமாகும் நோய்கள் – வலிப்பு, நரம்பு நேய்கள், புண்கள், மூலம்,  காமாலை, நீர்சுருக்கு ஆகியவற்றை நீக்கும்.



இயற்கை சாயம்:

டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரி இலைகளைப் பயன்படுத்தினால், எந்த கலவையும் இல்லாமல் கருகரு முடியை பெறலாம்.

அவுரி ஆயில் செய்ய:

அவுரி இலை – 50 கிராம்

மருதாணி இலை – 50 கிராம்

வெள்ளை கரிசலாங்கண்ணி – 50 கிராம்

கறிவேப்பிலை – 50 கிராம்

பெருநெல்லி  (கொட்டை நீக்கியது) – 10 எண்ணிக்கை.

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.



தயாரிக்கும் முறை:

  • ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து அதனுடன் அரைத்து, வைத்திருக்கும் அவிரி கலவையுடன் சேர்த்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து  மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.

  • கொதிநிலைக்கு வரும்போது இரக்கி வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்து தினசரி தலைக்கு என்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/கணிகைப் பெண்ணின் பக்தி

காந்தியடிகளின் பிரார்த்தனைக் கீதம். “ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்” என்பது கணந்தோறும் ராம நாம ஜபம் செய்து…

42 mins ago

மாவட்ட கோவில்கள்: அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

சுவாமி : சுப்ரமணிய சுவாமி. தலச்சிறப்பு : சுப்ரமணிய சுவாமி (முருகன்) தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும்  அழைக்கப்படுகிறார். முருகப்பெருமான் சிவன் -…

45 mins ago

நாள் உங்கள் நாள் (15.05.24) புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 15.05.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 2 ஆம்…

46 mins ago

இன்றைய ராசி பலன்(15.05.24)

சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள ரோகிணி, பூரம், உத்திரம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.…

48 mins ago

சுச்சி லீக்ஸ் பின்னணி தான் என்ன?

 இன்று காலையிலிருந்தே ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரின் விவாகரத்து செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே சமயம் பாடகி…

12 hours ago

பிள்ளைகளால் கண்கலங்கிய நின்ற பாக்யா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அப்பாவாக போகும்…

12 hours ago