16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…
பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…
பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…
View Comments
கதையை நன்றாக கொண்டு செல்கிறீர்கள்.. பாராட்டுக்கள் மா.
கதை புனைகிறவள் என்கிறதாலே கடந்த பகுதியில் நான் அவ்வாறு பின்னூட்டமிட்டது தங்களுக்கு பிடிக்கவில்லை போலும்.. பரவாயில்லை.. நான் தொடர்ந்து வாசிக்கவே செய்வேன்
Athu antha nathiyoram novel supper mam next part Plz
எனக்கு முன்பே புரிந்து போயிற்று.. நான் நினைத்தது போலத்தான் கதை நகர்கிறது.. அந்த ஒரே ஒரு முடிச்சு தான் .. அது அவிழும் போது கதை தெளிந்துவிடும்.. பாராட்டுக்கள் மா
@பத்மா கிரகதுரை..