மனஅமைதி தரும் சக்திவாய்ந்த 6 மந்திரங்கள்

பஞ்சாட்சர மந்திரம் :​

பஞ்சாட்சரம் எனப்படும் “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் ஐம்புலன்களும் கட்டுப்படும். இது மனஅழுத்தத்தை குறைக்கும் மந்திரமாகும்.

விஷ்ணு மந்திரம் :

புகழ்பெற்ற விஷ்ணு மந்திரமான “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் வலுமையான நேர்மையான அதிர்வலைகள் ஏற்படும். அதோடு மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்கும்.



காயத்ரி மந்திரம் :

“ஓம் பூர் புவ ஸூவ
தத் ஸவிதுர் வரேண்யம்

கிருஷ்ண மந்திரம் :

“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம
ராம ஹரே ஹரே” இந்த கிருஷ்ண மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மனஅழுத்தம், கோபம் ஆகியவை குறையும்.



​பிரணவ மந்திரம் :

பிரணவ மந்திரம் எனப்படும் ஓம் மந்திரம் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படும் மந்திரமாகும். மிகவும் பழமையான இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மனம் அமைதி அடையும். அதோடு மனநிலையை ஒருமுகப்படுத்தி, நினைவாற்றலை பெருக்கவும் உதவும்.

புத்த மந்திரம் :

“ஓம் மனி பத்மே ஹம் ” என்ற புகழ்பெற்ற புத்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் மனதில் இரக்கம், வலிமையான உணர்வுகள் வெளிப்படுதல், உள்ளார்ந்த அமைதியை உணர்தல் ஆகியவற்றை உணர முடியும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-10

10 ‘‘ஆமாம், உன்னைக் கவிழ்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை பார். சரிதான் போடா.." வஜ்ரவேல் சொல்ல, அவன்…

2 mins ago

மருமகளை நம்பும் பாண்டியன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் தங்கமயிலும்…

5 mins ago

விஜயாவுக்கு வந்த பிரச்சனை – சிறகடிக்க ஆசை 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய சண்டே ஸ்பெஷல்…

8 mins ago

திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா

திருநெல்வேலி என்றாலே எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், இங்கு  ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று மொச்சை மசாலா.…

10 mins ago

தென்காசிப் பட்டணம் திரைப்பார்வை

விஜயகாந்த் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் வெளியேறி சரத்குமார் நடித்த படம் ஆக, காமெடி கலந்த காதல் கதையுடன் வெளியாகி…

13 mins ago

சரணடைந்தேன் சகியே – 20

20       “நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில்…

4 hours ago