கமல், ரஜினி இருவரில் யாரைப் பிடிக்கும் என்று கேள்விக்கு நடிகை குஷ்பு பளிச் பதில்

தமிழ்த்திரை உலகில் கமல், ரஜினி இருவருமே பெரிய ஜாம்பவான்கள். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கொண்டாடுவர். இவர்களில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் பிரபலங்கள் பலரம் கழுவுற மீனுல நழுவுற மாதிரி பதில் சொல்வாங்க. ஆனால் நடிகை குஷ்பு தைரியமாக இப்படி ஒரு பதிலைச் சொல்லி இருக்கிறார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

தமிழ்த்திரை உலகில் உங்களுக்குப் பிடித்த நடிகர் கமலா, ரஜினியா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? அதற்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்ன சொன்னார் தெரியுமா? என்னுடைய இரு கண்களில் எது பிடிக்கும்? வலது கண்ணா, இடது கண்ணா என்று கேட்பது போல் உள்ளது என்றார்.

 

இதே கேள்வியை நடிகை குஷ்புவிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? சந்தேகத்திற்கு இடமில்லாமல் கமல்ஹாசன் தான் என்றாராம். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்.



ரஜினிகாந்தை என் நண்பர் என்று சொல்ல முடியாது. அவர் ‘ஆ..’ என்று அண்ணாந்து பார்க்கும் அளவில் உயரத்தில் இருக்கிறார். வெகு தூரத்தில் இருக்கிறார். ஆனால் கமல்ஹாசன் அப்படி இல்ல.

 

அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். எப்போது வேண்டுமானாலும் நான் அவர்கிட்ட போன் பண்ணிப் பேசுவேன். அவர் என்னோட வீட்டுக்கு வருவார். நான் அவரோட வீட்டுக்குப் போவேன்.

என் வீட்டில் நடக்குற எல்லா நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் கலந்து கொள்வார். என்னுடைய குழந்தைகளும், அவரோட குழந்தைகளும் ரொம்ப க்ளோஸ். அப்படி பேமிலி பிரண்ட்ஸா நாங்க இருக்குறதால கமல்ஹாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் குஷ்பு.

 

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?

தீபம் வீட்டிலும், ஆலயத்திலும் ஏற்றக்கூடிய ஒன்று. ஒரு இடத்தில் இருக்கும் இருளை நீக்கி அங்கு வெளிச்சம் வரவே தீபம் ஏற்றுகிறோம்.…

2 hours ago

மகாபாரதக் கதைகள்:பொறாமையினால் ஏற்படும் துன்பம்

பாண்டுவின் மனைவியர்களான குந்தி, மாதுரி இருவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். தனது ஓரகத்திகளுக்குப் பிள்ளைப் பேறு உண்டாகியும், தனக்கு உண்டாகாததை…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:பூவராக சுவாமி திருக்கோவில்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயிலாகும். பெருமாளின் தசாவதாரங்களில்…

2 hours ago

நாள் உங்கள் நாள் (29.06.24) சனிக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூன்  29.06.24 சனிக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 15 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (29.06.24)

இன்றைய ராசிபலன் ஜூன் 29, 2024, குரோதி வருடம் ஆனி 15, சனிக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-8

8 ‘‘யார் அவர்?" சஷ்டிகா எதிர்பார்த்த கேள்வியை வி.கே.வி கேட்டிருந்தான். அதுவும் நேரடியாக அவள் அறைக்கே வந்து கேட்டான். முதலில்…

14 hours ago