Categories: lifestyles

“இருமல் சிரப் பிரச்னையை தீர்ப்பதில்லை”- மருத்துவர்கள் சொல்வது தான் என்ன?

இருமலின் உண்மையான காரணத்தைக் கண்டறிய மட்டுமே இருமல் சிரப்புகள் பயன்படுகிறது. நம்மக்கு மேஜராக வறண்ட சுவாசப் பிரச்சனைகள், வீக்கம், ஜலதோஷம், காய்ச்சல், நிமோனியா, அலர்ஜி, காசநோய் போன்றவை இருந்தால் அதனை வெளிக்காட்டவே இந்த இருமல் ஏற்படுகிறது.



மழைக்காலம் வந்ததும், சளி இருமல், காய்ச்சல் வந்துவிடுகிறது. காய்ச்சல் கூட 3 நாட்களில் குறைந்துவிடுகிறது, ஆனால் இருமல் நீண்ட நாட்கள் இருக்கிறது.

அதற்காக மருத்துவர்கள் இருமல் சிரப்கள் குடிக்க பரிந்துரைக்கின்றன. ஒரு வாரம் தொடர்ந்து குடித்தாலும் சிலருக்கு இருமல் சரியாகாது, உண்மையில் இருமல் சிரப் எப்படி வேலை செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நமக்கு இரண்டு வகையான இருமல் சிரப்கள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று வறட்டு இருமலுக்கும் மற்றொன்று சளி இருக்கும்போது வரும் இருமலுக்கும் கொடுக்கப்படுகிறது.



வறட்டு இருமல் பலருக்கு ஏற்படலாம். இருமல் வருவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இருக்காது, அதில் எந்தவிதமான சளியும் இருக்காது.

வறண்ட சுவாசப் பிரச்சனைகள், வீக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த இருமல் ஏற்படலாம். அடுத்து மற்றொரு வகை இருமல். இந்த இருமல் நுரையீரலில் இருந்து சளி வெளியேற்றப்படுகிறது.

ஜலதோஷம், காய்ச்சல், நிமோனியா போன்றவற்றால் நமக்கு ஒவ்வாமை ஏற்படலாம். சளியைக் குறைப்பதன் மூலம் இந்த இருமலைக் கட்டுப்படுத்தலாம்.

ஆனால் இருமலின் உண்மையான காரணத்தைக் கண்டறிய மட்டுமே இருமல் சிரப்புகள் பயன்படுகிறது.

நம்மக்கு மேஜராக வறண்ட சுவாசப் பிரச்சனைகள், வீக்கம், ஜலதோஷம், காய்ச்சல், நிமோனியா, அலர்ஜி, காசநோய் போன்றவை இருந்தால் அதனை வெளிக்காட்டவே இந்த இருமல் ஏற்படுகிறது.

மற்றபடி இருமல் ஒரு நோய் அல்ல. இருமல் சிரப் குடிப்பதனால் இருமல் அடக்கமட்டுமே படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். சில சமயங்களில் இந்த சிரப்புகள் இருமலை அடக்கி, உங்களுக்கு தூக்கத்தை உண்டாக்குகிறது என்கின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-15

15 மறுநாள் கண்விழித்த உடனேயே வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்துகொண்ட சஷ்டிகா, சட்டென எழுந்து அமர்ந்தாள். "என்னடா பாப்பா எழுந்து…

53 mins ago

புருஷனை தன் கைக்குள் போட்ட தங்கமயில்…..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில், புருஷனை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே…

58 mins ago

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்…

1 hour ago

’7ஜி’ (7G) திரைப்பட விமர்சனம்

ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த…

1 hour ago

சரணடைந்தேன் சகியே – 25

25       “அம்மா நான் போயிட்டு வர்றேம்மா..” சஸாக்கி வேலைக்கு கிளம்பிவிட்டாள்.. அன்னத்திற்குத்தான் மிகுந்த கவலை.. மகள்…

5 hours ago

ஈஸ்வரியை தூக்க வரும் போலீஸ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா அப்செட்…

5 hours ago