Categories: Beauty Tips

இயற்கை வழியில் முகத்தில் இருக்கும் முடியை நீக்க இதை செஞ்சு பாருங்க..

பெண்களின் முகம் எப்போதும் மென்மையானதாக மிருதுவானதாக இருக்கும். அரிதாக சிலருக்கு முகத்தில் தேவையில்லாத முடிகள் வளர்வதும் உண்டு. அது மோசமான தோற்றத்தை அளிக்கும். இந்த முடியை நீக்குவதற்கான வீட்டு வைத்தியம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன்​

எலுமிச்சை சாறு நீர்த்தது – 2 டீஸ்பூன்
​தேன் – 2 டீஸ்பூன்



என்ன செய்வது..?

இரண்டையும் சம அளவு கலந்து முடி இருக்கும் இடங்களில் நன்றாக தடவி விடவும். பிறகு 20 நிமிடங்கள் முகத்தில் ஊறவைக்கவும். இரண்டும் சருமத்தோடு நன்றாக ஒட்டியிருக்கும்.
சுத்தமான மென்மையான துணியை நனைத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து மிருதுவாக முகத்தில் தடவவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்யவும்.



நன்மைகள்

இந்த கலவை முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை குறைக்கிறது. கூடுதலாக தேன் சேர்ப்பது சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க செய்கிறது.

நீங்கள் இயற்கை வழியில் முடியை வெளியேற்ற விரும்பினால் இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும். முகத்தில் தேவையில்லாத முடிகளை நீக்க வீட்டில் செய்யக்கூடிய எளிய வழிகள்:

2. பூண்டு மற்றும் தேன்: பூண்டு மைய அரைத்து தேனுடன் கலந்து முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும்.

3. முல்தானி மிட்டி மற்றும் சீந்தில்: முல்தானி மிட்டி மற்றும் சீந்திலின் பொடியை சம அளவாக கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பிறகு கழுவவும்.

இந்த முறைகள் முகத்தில் முடி நீக்கவும், முகத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

அகல்விளக்கு… வெற்றிலை தீபம் ஏற்றலாமா?

தீபம் வீட்டிலும், ஆலயத்திலும் ஏற்றக்கூடிய ஒன்று. ஒரு இடத்தில் இருக்கும் இருளை நீக்கி அங்கு வெளிச்சம் வரவே தீபம் ஏற்றுகிறோம்.…

3 hours ago

மகாபாரதக் கதைகள்:பொறாமையினால் ஏற்படும் துன்பம்

பாண்டுவின் மனைவியர்களான குந்தி, மாதுரி இருவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். தனது ஓரகத்திகளுக்குப் பிள்ளைப் பேறு உண்டாகியும், தனக்கு உண்டாகாததை…

3 hours ago

மாவட்ட கோவில்கள்:பூவராக சுவாமி திருக்கோவில்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயிலாகும். பெருமாளின் தசாவதாரங்களில்…

3 hours ago

நாள் உங்கள் நாள் (29.06.24) சனிக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூன்  29.06.24 சனிக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 15 ஆம்…

3 hours ago

இன்றைய ராசி பலன் (29.06.24)

இன்றைய ராசிபலன் ஜூன் 29, 2024, குரோதி வருடம் ஆனி 15, சனிக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார்.…

3 hours ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-8

8 ‘‘யார் அவர்?" சஷ்டிகா எதிர்பார்த்த கேள்வியை வி.கே.வி கேட்டிருந்தான். அதுவும் நேரடியாக அவள் அறைக்கே வந்து கேட்டான். முதலில்…

14 hours ago