உங்கள் மாமரத்தில் பூ வர வில்லையா?.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்..!

மாமரம் பல வகைகளை உடையது. மேலும், இது 35 மீ முதல் 45 மீ வரை வளரக்கூடியது. ஆனால் சில மாமரங்கள் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பூச்சு தாக்குதல் காரணத்தினாலும் காய்கள் காய்க்காமல் இருக்கும். அந்த வகையான மரங்களுக்கான ஒரு தீர்வினை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம். அனைவரது வீட்டிலும் மாமரம் வளர்த்து வருவோம். ஆனால் ஒரு சில வீடுகளில் வைத்த மரம் மட்டும் பூக்கள் பூக்காமல் இருந்துகொண்டே இருக்கும். காரணம் என்னெவென்றால் மாமரத்திற்கு முறையான சத்து கிடைக்காமல் இருப்பதே ஆகும். எனவே, பூ வைக்காத மாமரத்திற்கு நாம் சில உரங்களை இட வேண்டும். எனவே,அவற்றை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மாமரம் பூ வைப்பதற்கு வெப்பம் மிகவும் முக்கியம். எனவே, மாமரம் பூ வைப்பதற்கு முன் தண்ணீர் இட கூடாது. மாமரத்திற்கு வெப்பத்தை அளிக்க கூடிய மருந்தினை மரத்திற்கு இடுவதன் மூலம் மாமரம் நன்றாக பூ வைத்து காய்கள் காய்க்க தொடங்கும்.



மாமரம் பூ வைப்பதற்கு தனி சல்பர் 80% மற்றும் போரான் போன்ற உரங்களை இட வேண்டும். இதில் சல்பர் உரமானது மாமரத்திற்கு வெப்பத்தினை அளித்து பூ வைக்க உதவுகிறது. மேலும், இந்த போரான் உரமானது வைத்த மா பூக்களை வெம்பல் இல்லாமல் வைத்து காய்கள் காய்க்க உதவுகிறது.

எனவே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் தனி சல்பேட் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் போரான் என்ற அளவில் உரங்களை கலந்து மாமரத்திற்கு இட வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது மாமரங்கள் நன்றாக காய்க்க தொடங்கும். அதுமட்டுமில்லாமல், மாமரம் அதிக மகசூல் தர மகரந்தசேர்க்கை மிகவும் முக்கியம்.  நீங்கள் மாமரம் தோப்பு வைத்திருக்கிறீர்கள் அந்த இடங்களில் தேனீ பெட்டிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் மகரந்த சேர்க்கை இயற்கையாக நடந்தால் மாமரத்தின் பூக்கள் கொட்டாமல் அதிக காய்கள் காய்க்க உதவும்.

நாம் என்னதான் செயற்கை வழிகளை பின்பற்றினாலும் இயற்கை வழிகளில் தான் நிரந்தர தீர்வு என்பது கிடைக்கும். எனவே, மேற்கூறிய மருந்துகளை மாமரத்திற்கு இடுவதோடு இதுபோன்ற இயற்கை முறைகளையும் பின்பற்றுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

8 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

8 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

9 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

9 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

12 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

12 hours ago