இதற்கிடையே ஸ்ருதிக்கு இன்னொரு நபருடன் நிச்சயம் ஆகின்றது. இருவரும் கெட்டிமேளத்துக்காக இணைந்து பணியாற்றி கடன் சுமையைக் குறைத்தனரா, இருவருக்கும் இடையே இருந்த ஈகோ நீங்கி உள்ளே இருந்த காதல், திருமணத்தில் முடிந்ததா என்பதே எஞ்சியிருக்கும் கதை!
இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு ரிலீஸானது. இப்படத்தைப் பிரபல யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் சக்திவேலாக நானியும், ஸ்ருதியாக வாணி கபூரும் நடித்து இருந்தனர். சந்திரலேகாவாக சிம்ரன் நடித்திருந்தார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…
சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…
வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…
16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…
பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…