இந்த படத்தில் சின்னமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் ஒரு கிராமத்தில் எளிய பாட்டுக்காரன் ஆக நடித்திருப்பார். அதேபோல கண்மணி ஆக நடித்த நாயகி ராதா பணக்கார திமிர் பிடித்த பெண்ணாக நடித்திருப்பார்.
வழக்கமான பாணியில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்தாலும் இந்த கதையை நகைச்சுவை சென்டிமென்ட் கலந்து ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய விதம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
அதேபோல இப்படத்தின் வெற்றிக்கு இசையும் முக்கிய பங்கு. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் என்று சொல்லலாம். இப்படத்தில் அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருப்பார்.
அதேபோல இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது இன்றளவும் அனைவரது whatsapp ஸ்டேட்டஸ்சிலும் இந்த பாடல் நாம் தொடர்ந்து கேட்கும் பாடலாக உள்ளது. அதுதான் ’பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேன் ஏன் சின்ன ராசா’ இந்த பாடல்.
வாழ்க்கையை வெறுத்து சந்தர்ப்பத்தால் ராதாவுடன் ஆன திருமணத்தை பிடிக்காமல் விரக்தியில் விஜயகாந்த் பாடும் பாடலாக ’ஒரு மூணு முடிச்சாலே முட்டாளே ஆனேன் கேளு கேளு தம்பி’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கும் இந்த பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்.
அதேபோல கண்மணிகளாக ராதாவை முடிவு செய்து எழுதியுள்ளார். கதை எல்லாம் எழுதி முடித்துவிட்டு ரஜினியை சந்திக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.
என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…
பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின்…
ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சை பழங்கள் துரிதமான…
12 " என்னாயிற்று பேபி ...? " தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…
முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…