Categories: CinemaEntertainment

அண்ணாமலையை அசிங்கம் படுத்தும் ஸ்ருதியின் அப்பா..சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியின் தோழி வித்தியா ரூமில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அங்கு எல்லோரும் உங்க அப்பா எப்ப வருவார் என்று எதிர்பார்த்துட்டு இருக்காங்க உங்க அப்பா லேட்டாக வருவதால் ஸ்ருதிக்கு முதலில் சடங்கு செய்கிறார்கள் என பேசுகிறார். பரவால்ல இருக்கட்டும் என பேசிக் கொண்டிருக்கும்பொழுதே மனோஜ் உள்ளே வந்து உங்க அப்பா எப்ப தான் வருவாரு வருவாரா மாட்டாரா என்கிட்டயாவது உண்மைய சொல்லு என பேசுகிறார்.

பிளைட் டீடெயில்ஸ் சொல்லு நான் போன் பண்ணி கேட்கிறேன் டோல் ஃப்ரீ நம்பருக்கு என டோல் ஃப்ரீ நம்பருக்கு போன் பண்ணுகிறார் ஆனால் போன யாரும் அட்டென்ட் பண்ணவில்லை இந்த நிலையில் அடுத்ததாக விஜயா வெளியே நின்று கொண்டிருக்கும் பொழுது சம்மந்தி உள்ளே வந்து ரோகினி கிளம்பிட்டாளா வாங்க சடங்கு செய்யலாம் என பேச அதற்கு இவ்வளவு செலவு பண்ணி நீங்க ரெடி பண்ணி இருக்கீங்க அதனால ஸ்ருதிக்கு முதலில் சடங்கு செய்து விடலாம் என பேசுகிறார்.



இந்த பொம்பளை இப்படி பேசக்கூடிய ஆளே கிடையாது இன்னைக்கு ஏதோ எனக்கு விட்டுக் கொடுத்த மாதிரி பேசுறாளே என ரோகிணியிடம் விஜயா விசாரிக்கிறார் அப்பொழுது ரோகிணி அப்பா வர டைம் ஆகிறது அதனால் தான் இப்படி சொல்லி இருப்பாங்க என பேசுகிறார் உடனே சுதா அந்த பொம்பள என்னமோ எனக்கு விட்டுக் கொடுத்த மாதிரி பேசுறா இதுதான் உண்மையா என மனசுக்குள் பேசிக் கொள்கிறார்.

மற்றொரு பக்கம் சுருதி அழைத்து வந்து அனைத்து சம்பிரதாயங்களும் செய்கிறார்கள் அதேபோல் மீனாவும் ரோகிணியும் சம்பிரதங்களை செய்து விட்டு அடுத்ததாக ரோகினியை கிளம்பி விட்டு வர சொல்கிறார்கள் அப்பொழுது ரோகினி அங்கிருந்து வருகிறார் உங்க அப்பா இன்னும் வரலையா என விஜயா ரோகினி இடம் கேட்க போனை எடுக்கலை என பேசுகிறார் இதனால் விஜயா கடுப்பாகி என்னையே ஏமாற்ற பார்க்கிறாயா? என பேசிவிட்டு சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கிறார்.



இந்த நிலையில் அண்ணாமலை கீழே உட்கார்ந்து கொண்டிருக்க ஸ்ருதியின் அப்பாவிடம் ஒருவர் உங்களுக்கு பெரிய மனசு நீங்க ஏற்பாடு பண்ணிய ஃபங்ஷனில் அவங்க மூத்த மருமகளுக்கும் பங்க்ஷன் பண்ணுகிறீர்கள் என பேச இதுல என்ன இருக்கு இப்ப நிறைய சமைச்சாச்சின்ன  நாம சாப்பிட்டு மிச்சத்தை யார்கிட்டயாவது குடுக்குறோம்ல அது மாதிரி தான் என அசிங்கப்படுத்திவிட்டு செல்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முத்துவை பால்பாண்டி குடிக்க வைப்பதற்காக எவ்வளவு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒரு வழியாக முத்துவை அழைத்து காருக்கு பின்னாடி சென்று பார் செட்டப்பை காட்டுகிறார் உடனே முத்து பிரமிப்பாக பார்க்கிறார் பால்பாண்டி இரண்டு கிளாஸ் ஊற்றி முத்துவிடம் கொடுக்கிறார் முதலில் மறுத்த முத்து பிறகு கிளாசை வாங்கிக் கொண்டு பூமிக்கு இரண்டு சொட்டு விடுகிறார். முத்து குடித்துவிட்டு ரகளை செய்வாரா? மாட்டாரா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.



What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
1
+1
2
+1
2
+1
1

Radha

Recent Posts

சுச்சி லீக்ஸ் பின்னணி தான் என்ன?

 இன்று காலையிலிருந்தே ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரின் விவாகரத்து செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே சமயம் பாடகி…

6 hours ago

பிள்ளைகளால் கண்கலங்கிய நின்ற பாக்யா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அப்பாவாக போகும்…

6 hours ago

பொட்டுக்கடலை வெச்சு ஒரு ஸ்வீட் செய்யலாம்

சிறுவயது நியாபகங்களை ஆராய்ந்து பார்த்தால் தெரியும், 90ஸ் கிட்ஸ்களின் ஸ்நாக்ஸ் இந்த பொட்டுக்கடலைதான். வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி அள்ளி எடுத்துக்கொண்டு…

6 hours ago

தி ஃபேமிலி ஸ்டார் விமர்சனம்..

அறிமுக இயக்குநர்களை நம்பி படம் பண்ண மாட்டேன் என பயந்து நடுங்கும் விஜய் தேவரகொண்டா கீதா கோவிந்தம் படத்தை தனக்கு…

6 hours ago

உடலென நான் உயிரென நீ-10

10 ஏலக்காய் மணக்கும் டீயின் வாசனை  மதுரவல்லியை படுக்கை அறை வந்து எழுப்பி விட்டது .ஆஹா ...எழுந்ததும் இப்படி ஒரு டீ குடிக்க கிடைப்பது எப்பேர்பட்ட வரம் .வேகமாக எழுந்து கிச்சனுக்கு ஓடினாள். " எனக்கு ..." கை நீட்டியபடி நின்றவளை முறைத்தான் கணநாதன் . " ஏய் பல் தேய்த்தாயா ? போய் பல் தேய்த்து விட்டு வா .அப்புறம்தான் டீ " ஆற்றிக் கொண்டிருந்த டீயை குடிக்க ஆரம்பித்தான் . மூஞ்சியை பாரு .என்னைப் பார்க்க வைத்து குடிக்கிறான் ...உடம்பில் சேருமா அது ...போடா உர்ராங்குட்டான் ...வாய்க்குள் முணுமுணுத்தபடி போய் பேஸ்ட் ப்ரஷ்ஷை எடுத்தாள் . முகம் துடைத்து வந்த பிறகுதான் அவளுக்கு டீ நீட்டினான் . " உர்ராங்குட்டான் டீ போட்டுத் தருமா என்ன ? " திக்கென விழித்தாள்.…

10 hours ago

கர்ப்பிணிப் பெண்கள் பலாப்பழம் சாப்பிடலாமா..?

கர்ப்பிணிகள் பலாப்பழம் சாப்பிடுவது ஆபத்தானது என பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கான காரணம் மற்றும் உண்மை என்ன…

10 hours ago