Big Boss Tamil 7: என் நகையை அவன் திருடிட்டான்.. திமிரைக் காட்டிய பிக்பாஸ் அனன்யா

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் இரு நாட்கள் தான் இருக்கிறது. ஆனால் கடைசி நேரம் வரை ஏதாவது ஒரு அக்கப்போர் வீட்டுக்குள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது சேனல் தரப்புக்கு பின்னடைவாகவே இருக்கிறது.



அந்த வகையில் கெஸ்ட் ஆக வந்திருக்கும் அனன்யா கூட்டிய ஏழரை தான் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏதோ மாமியார் வீட்டுக்கு வருவது போல் அவ்வப்போது தலையை காட்டிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் மேல் வர்க்க திமிரை காட்டி இருக்கிறார்.

மாயாவின் அடிமைகளில் ஒருவரான இவர் தன்னுடைய நகையை காணும் என பிக்பாஸ் வீட்டுக்குள் புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய நகையை டெலிவரி பாய் தான் எடுத்திருக்க வேண்டும் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதைக் கேட்ட மாயா அந்த நகை ரொம்பவும் விலை உயர்ந்ததா என கேட்கிறார். அதற்கு அவர் என்னுடைய நகை அல்ல வேற ஒருத்தவங்களோடது என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் அனன்யா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஒரு விஷயம் என்ன ஏதுன்னு தெரியாமலேயே தொழிலாளர் வர்க்கத்தின் மேல் பழி போடுவது தான் அனன்யா போன்ற ஆட்களின் வேலை. இதன் மூலம் அவருடைய பணக்கார திமிர் வெளிப்பட்டுள்ளது. உங்களை யார் இந்த வீட்டுக்குள்ள கூப்பிட்டது என ஆடியன்ஸ் நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

1 hour ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

1 hour ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

1 hour ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

1 hour ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

4 hours ago