வந்த வேகத்தில் ரவீனாவின் உறவினர்களை வெளியில் அனுப்பிய பிக்பாஸ்.!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இதில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் ரவீனாவின் தாயார் உள்ளே வராமல் அவரது உறவினர் ஒருவரை உள்ளே அனுப்பி இருக்கிறார்.



உள்ளே வந்த உறவினர் வெளியில் நடந்த விஷயங்களை கூறுவதாலும், குறியீடு வார்த்தைகளை பயன்படுத்தி சில விஷயங்களை கூறியதாலும் பிக் பாஸ் அவர்களை வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றி இருக்கிறார். இதனால் ரவீனா மனமுடைந்து கதறி அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீசனில் மணி, ரவீனா இருவரும் முக்கியம் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்கள் வெளியிலிருந்து நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில் வீட்டிற்குள் இவர்கள் காதலர்களாக தங்களை காட்டிக் கொண்டனர்.



இது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. எப்போதும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது, ஒருவருக்கொருவர் ஆதரவாக விளையாடுவது என்று மணி ரவீனா இருவரும் ஒன்றாகவே இருந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ரவீனாவில் அம்மா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் உள்ளே வந்திருக்கிறார்.

ரவீனாவின் தாயார் உள்ளே வருவதற்கு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக உள்ளே வந்த உறவினர் வெளியில் ரவீனாவிற்கு கெட்ட பெயர் இருப்பதையும், அவருக்கு குறியீடு வார்த்தை ரெட் என்றும் அவர் கூறியதால் பிக் பாஸ் அவர்கள் இருவரையும் உடனடியாக வீட்டில் இருந்து வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

10 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

10 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

10 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

10 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

14 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

14 hours ago