அம்மைத் தழும்புகள் இருக்கா?

சின்னம்மை என்பது பல காலங்களாக அறியப்படும் ஒரு தொற்று நோய். இதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டாலும், இதன் பாதிப்பு இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. கடுமையான வேலையில் காலங்களில் இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கும்.குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் சின்னம்மையால் பாதிக்கப்படலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு மற்றும் உடல் முழுக்க தடிப்புகள் அல்லது புடைப்புகள் உண்டாகலாம். இந்த தடிப்புகளில் தொற்றும் தன்மை கொண்ட கிருமிகள் இருந்து, சில நேரம் தழும்புகளையும் உண்டாக்கிவிடும்.



அம்மையால் உண்டான தழும்புகளை போக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கசகசா -2 ஸ்பூன்

மஞ்சள் தூள் அல்லது துண்டு -2 ஸ்பூன்

கறிவேப்பிலை-1/2 பிடி

பயத்த மாவு-1 ஸ்பூன்



பயன்படுத்தும் முறை

  • சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

  • இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள்.

  • பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

1 hour ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

1 hour ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

1 hour ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

1 hour ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

4 hours ago